மார்க்க விளக்கக் கூட்டம் – ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை, தஞ்சை தெற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணியாபுரம்-ஆடுதுறை கிளை சார்பாக 15.10.2022 அன்று மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் K. முஹம்மது கலந்தர் MISc., அவர்கள் அவனே அற்புதங்களின் அதிபதி என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் K. தாவூத் கைசர் அவர்கள் மறுமை வெற்றிக்கு மாநபி வழியா? மத்ஹப் வழியா? என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here