கடலூர், மேல்பட்டாம்பாக்கத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவற்ற குழந்தைகள்/ முதியோர் இல்லம் நடத்தி வருகின்றது. அங்குள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஊக்கப்படுத்தும் வண்ணம் அவர்கள் நேரில் சென்று சந்திப்பதற்காக திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சகோதரர்கள் கடந்த 28-2-2010 அன்று கடலூர் சென்று வந்துள்ளனர். அங்க தங்கி அவர்களுடன் உரையாடி மகிழ்ந்து, அங்குள்ள 13 சிறுவர்கள் மற்றும் 11 முதியவர்களுக்கு சிறு சிறு உபயோகப்போருள்களும், மதிய உணவு வழங்கியுள்ளனர்.
- உங்கள் பகுதி
- மாணவர் பகுதி
- நோட்டிசுகள்
- ஜமாஅத் நிகழ்ச்சிகள்
- நல்லொழுக்க பயிற்சி முகாம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- திருக்குர்ஆன் வழங்குதல்
- மாவட்ட பொதுக்குழு
- பெருநாள் தொழுகை
- தர்பியா
- மார்க்க விளக்கக் கூட்டம்
- மாவட்ட செயற்குழு
- போஸ்டர் தஃவா
- தஃவா நிகழ்ச்சிகள் வெளிநாடு
- தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு
- இதர நிகழ்ச்சிகள்
- தனி நபர் தஃவா
- ஆர்ப்பாட்டம் போராட்டம்
- புதிய கிளை துவக்க நிகழ்ச்சி
- இனிய மார்க்கம்
- பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
- தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
- நான் முஸ்லிம் தஃவா
- நூல் விநியோகம்
- வரதட்சனை ஓழிப்பு கூட்டம்
- நோட்டிஸ் விநியோகம்
- சேவைகள்
- உணர்வு
- கேரள வெள்ளம்