பிறைதேட வேண்டிய நாளான இன்று 23.05.2020 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு சென்னையில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(23-05-2020) சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பமாகின்றது
என்பதையும்
24.05.2020 ஞாயிற்றுக் கிழமை நோன்புப் பெருநாள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்.