தெருமுனைப் பிரச்சாரம்/October 19, 2010/223 views G.M.நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 26 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் G.M.நகர் கிளையின் சார்பாக கடந்த 17 -10 – 2010 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் அர்ஷத் அவர்கள், மறுமை வெற்றிக்கு யாருக்கு? என்ற தலைப்பில் உரையாற்றினார். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:கோவை