தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் கன்னியாகுமரி கிளை சார்பாக இந்த ஆண்டு (2011) குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சி சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 57 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
57 ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி – கன்னியாகுமரி
