தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு/December 7, 2011/113 views 27 இடங்களில் குர்ஆன் வசன பேணர்கள் – கொடுங்கையூர் பார்வையாளர்: 20 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக கடந்த 25, 30-11-2011 அன்று 27 குர்ஆன் ஹதீஸ் பேணர்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:வட சென்னை