கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக 07.06.2009 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு 100 குழந்தைகளுன்கான இலவச நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிளை தலைவர் கலீல் அவர்கள் மாணவர்க்கு நோட்புக் வழங்கியபோது உடன் கிளை செயலாளர் ரஃபீக் கிளை பொருளாளர் ஹக்கீம்.
மாவட்ட பேச்சாளர் சித்தீக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் முஹம்மதுஅலி மாவட்ட செயலாளர் உமர்பாருக் மாவட்ட துணைதலைவர் ஜலால் மாவட்ட துணைசெயலாளர் நவ்சாத் மாவட்ட மருத்துவசேவை அணி செயலாளர் சுல்தான் மாவட்ட வர்த்தகணி செயலாளர் அப்துல்லாஹ்hஸா கலந்துகொண்டணர்.
- உங்கள் பகுதி
- மாணவர் பகுதி
- நோட்டிசுகள்
- ஜமாஅத் நிகழ்ச்சிகள்
- நல்லொழுக்க பயிற்சி முகாம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- திருக்குர்ஆன் வழங்குதல்
- மாவட்ட பொதுக்குழு
- பெருநாள் தொழுகை
- தர்பியா
- மார்க்க விளக்கக் கூட்டம்
- மாவட்ட செயற்குழு
- போஸ்டர் தஃவா
- தஃவா நிகழ்ச்சிகள் வெளிநாடு
- தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு
- இதர நிகழ்ச்சிகள்
- தனி நபர் தஃவா
- ஆர்ப்பாட்டம் போராட்டம்
- புதிய கிளை துவக்க நிகழ்ச்சி
- இனிய மார்க்கம்
- பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
- தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
- நான் முஸ்லிம் தஃவா
- நூல் விநியோகம்
- வரதட்சனை ஓழிப்பு கூட்டம்
- நோட்டிஸ் விநியோகம்
- சேவைகள்
- உணர்வு
- கேரள வெள்ளம்