பேச்சாளர் பயிற்சி வகுப்பு – திருவாரூர் தெற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்டம் சார்பாக 18.09.2022 அன்று பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி வகுப்பு  நடைப்பெற்றது. இதில் கோவை. அப்துர் ரஹீம் அவர்கள் நாமும் ஆகலாம் பேச்சாளராக என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here