தமிழகத்தில் ரமலான் மாதம் (ஹிஜ்ரி 1443) பற்றிய அறிவிப்பு

பிறைதேட வேண்டிய நாளான இன்று 02.04.2022 சனிக்கிழமை மஃரிப் நேரத்தில் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் பிறை தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில்
(02.04.2022) சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ரமலான் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநிலத் தலைமையகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here