தமிழகத்தில் துல்கஃதா மாதம் (ஹிஜ்ரி 1443) ஆரம்பம்

பிறை தேட வேண்டிய நாளான 31.05.2022 செவ்வாய்க்கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பிறை தென்பட்டதாக தகவல் வரவில்லை.
பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழி அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வரும் 01.06.2022 புதன்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்கஃதா மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here