பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/December 7, 2011/156 views ”மறுமை” ஆலந்தூர் கிளை பெண்கள் பயான் பார்வையாளர்: 29 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 30-11-2011 வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மறுமை என்ற தலைப்பில் நவ்ரோஷா அவர்கள் உரையாற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:காஞ்சி மேற்கு