தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் விருதுநகர் நகர கிளை சார்பாக கடந்த 9-8-2009 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் மாநிலப் பேச்சாளர் அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு தானும் முதலில் இரத்த தானம் செய்து முகாவை துவக்கி வைத்தார்கள். பெண்கள் உட்பட பலர் இதில் இரத்த தானம் செய்தனர்.
விருதுநகரில் நடைபெற்ற இரத்த தான முகாம்!
