பெருநாள் தொழுகை/September 15, 2010 வழுத்தூரில் நோன்பு பெருநாள் தொழுகை! பார்வையாளர்: 21 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வழுத்தூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு previous articleதிருப்பனந்தாள் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!next articleஆம்புர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!