மார்க்க விளக்கக் கூட்டம்/October 27, 2009 வலங்கைமான் கிளையில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு சொற்பொழி நிகழ்ச்சி பார்வையாளர்: 32 தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 25.10.09 ஞாயிற்றுக்கிர்மை அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மேலக்காவெரி அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆலிமாக்கள் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயன் டிபற்றனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு previous articleதேவிபட்டடிணத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூபாய் 5100 நிதியுதவிnext articleதிருக்குர்ஆன் கூறும் அழகிய விவாதங்கள் 12-10-2009