வட சென்னை மாவட்டம் சார்பாக வட சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கிளைகளுக்கு கிளைகளின் இரத்த தான சேவையை பாராட்டி விருதுகள் வழங்குமு; நிகழ்ச்சி கடந்த 17-1-2010 அன்று பெரம்பூர் மர்கசில் நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் இரத்த தானம் செய்த கிளைகளுக்க முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் விருதுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
வட சென்னை மாவட்டம் சார்பாக அதிக அளவில் இரத்த தானம் செய்த கிளைகளுக்கு விருதுகள்!
