வடக்கு அம்மா பட்டிணம் கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை
பார்வையாளர்:
39

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு அம்மாபட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related