தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 28-11-2010 அன்று காஜா நாயகம் தெருவில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் ஷம்சுல்லூஹா அவர்கள் கலந்து கொண்டு சமூகத் தீமைகள் பற்றி உரையாற்றினார்கள்.
Tags:நெல்லை
previous article
மேலப்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
next article
கடையநல்லூரில் தஃவா பயிற்சி வகுப்பு