தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 28-11-2010 அன்று இலவக கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல்லஹா அவர்கள் முகாமை துவக்கி வைத்தார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு பயடைந்தனர்
Tags:நெல்லை
previous article
இந்த ஆண்டு TNTJ டிசம்பர் 6 போராட்டம் நடத்தாதது ஏன்? Video
next article
மேலப்பாளையத்தில் மார்க்க விளக்கக் கூட்டம்