கடந்த 8-4-2009 அன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சென்று சந்தித்து முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடு தொடர்பாக கடிதம் அளித்தனர்.
முதல்வர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தின் நகல்:
முதல்வர் அவர்களை சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள்: