இதர நிகழ்ச்சிகள்/December 19, 2010 மயிலாடுதுறையில் முஹர்ரம் நோன்பு திறக்க ஏற்பாடு பார்வையாளர்: 18 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மர்க்கஸ்ஸில் முஹம்மது நபி ஸல் அவர்கள் வழிப்படி முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பு பிடித்தவர்கள் நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:நாகை வடக்கு previous articleரவ்தா கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிnext articleமேலப்பாளையத்தில் பெண்கள் பயான்