தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் மந்தாரம்புதூர் கிளை சார்பாக இந்த ஆண்டு குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
மந்தாரம்புதூரில் குர்பானி விநியோகம்
