அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மஜீத் நகர் கிளையின் சார்பாக கடந்த 26.08.2011 அன்று சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் சகோதரர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 5 கோரிக்கைகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
மஜீத் நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு
