பாப்ரி மஸ்ஜித்_ஐ முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறித்தியும் , மஸ்ஜித்_ஐ இடித்த கலவர கும்பலை கைது செய்ய கூறியும் ,கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காலை 9 மணி-10 .30மணி வரை நடைபெற்றது .இதில் சுமார் 200 ஆண்கள் 100 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர். சகோதரர் கோவை ஜாகிர்ஹுசைன் கண்டன உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் .
- உங்கள் பகுதி
- மாணவர் பகுதி
- நோட்டிசுகள்
- ஜமாஅத் நிகழ்ச்சிகள்
- நல்லொழுக்க பயிற்சி முகாம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- திருக்குர்ஆன் வழங்குதல்
- மாவட்ட பொதுக்குழு
- பெருநாள் தொழுகை
- தர்பியா
- மார்க்க விளக்கக் கூட்டம்
- மாவட்ட செயற்குழு
- போஸ்டர் தஃவா
- தஃவா நிகழ்ச்சிகள் வெளிநாடு
- தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு
- இதர நிகழ்ச்சிகள்
- தனி நபர் தஃவா
- ஆர்ப்பாட்டம் போராட்டம்
- புதிய கிளை துவக்க நிகழ்ச்சி
- இனிய மார்க்கம்
- பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
- தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
- நான் முஸ்லிம் தஃவா
- நூல் விநியோகம்
- வரதட்சனை ஓழிப்பு கூட்டம்
- நோட்டிஸ் விநியோகம்
- சேவைகள்
- உணர்வு
- கேரள வெள்ளம்