தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் இன்று (18-11-2010) ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
பேராவூரணி கிளையில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை
