புதுக்கோட்டை முஹமதியர் நகரில் கடந்த 24-11-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை பள்ளி இமாம் உமர் அவர்கள் “பெண்களுக்கான ஒழுக்கங்கள்”என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!