இதர நிகழ்ச்சிகள்/July 30, 2011/183 views பேட்மாநகரம் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம் பார்வையாளர்: 35 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி மாவட்டம் பெட்மாநகரம் கிளையில் கடந்த 1-7-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தூத்துக்குடி