தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள KG ஹள்ளி பகுதியில் கடந்த 26-11-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜ் முஹம்மது அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
Tags:கர்நாடகா
previous article
சுல்தான் பேட்டையில் பெண்கள் பயான்
next article
சுல்தான்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்