பெருநாள் தொழுகை/September 17, 2010 புளியங்குடி நகரத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை! பார்வையாளர்: 33 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் புளியங்கு நகர கிளை சார்பாக கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:நெல்லை previous articleபுலியங்குடியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!next articleபல்லாவரத்தில் ரூபாய் 64 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!Related Postsதெருமுனைப் பிரச்சாரம்/October 27, 2015 தெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளைநோட்டிசுகள்/October 19, 2015 நோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை