தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு/February 13, 2012/141 views புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கூடுவாஞ்சேரி பார்வையாளர்: 21 காஞ்சி கிழக்கு மாவட்டம் கூடுவாஞ்சேரி கிளையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு கடந்த 11-2-2012 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:காஞ்சி கிழக்கு