மாணவர் பகுதி
மாணவர் பகுதி
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – அறந்தாங்கி கிளை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 19-04-2015 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்.உமர் பாரூக் அவர்கள் என்ன படிக்கலாம்?...
பேராவூரணி கிளை-கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பில் 05-04-2015 அன்று மாணவரணி நடத்திய "கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி " காலை 10:30 மணிக்கு துவங்கி...
அறந்தாங்கி கிளை – டைப் ரைட்டிங் வகுப்பு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை மாணவரணி சார்பில் 29/3/2015 அன்று டைப் ரைட்டிங் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக கற்று கொடுக்கபட்டது ,இதில் 10 மாணவர்கள்...
ஆழ்வார்திருநகர் – மாணவரணி நி௧ழ்ச்சி
திருவள்ளுர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளையின் சார்பாக மாணவரணி நி௧ழ்ச்சி AUTOCAD வகுப்பு 21.03.15 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சகோதரர் ABDUL KAREEM B.E. அவர்கள்...
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் – சிதம்பரம் கிளை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையின் சார்பாக 17.03.15 அன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கிழக்கு மற்றும் மேற்கு கிளை
காரைக்கால் மாவட்டம் கிழக்கு மற்றும் மேற்கு கிளை சார்பாக கடந்த 22-02-2015 அன்று தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற மாணவர்கள்...
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – உத்திரமேரூர் கிளை
காஞ்சி கிழக்கு மாவட்டம் உத்திரமேரூர் கிளை சார்பாக கடந்த 08-02-2015 அன்று அரசு மேல்நிலை பள்ளியில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ...
தேர்வில் அதிகமதுப்பெண் பெறுவது எப்படி? – கொல்லாபுரம் கிளை கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பாக கடந்த 08-02-2015 அன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி அவர்கள் “தேர்வில் அதிகமதுப்பெண்...
தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி – குளச்சல் கிளை
குமரி மாவட்டம் குளச்சல் கிளை சார்பாக கடந்த 21-02-2015 அன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி நிகச்சி நடைபெற்றது....
அதிக மதிப்பெண் பெறுவதின் முக்கியத்துவம் – சிங்காரதோப்பு கிளை இலவச கல்வி வழிகாட்டி முகாம்
திருச்சி மாவட்டம் சிங்காரதோப்பு கிளை சார்பாக கடந்த 08-02-2015 அன்று இலவச கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற்றது. இதில் சகோ.முகம்மது மன்சூர். அவர்கள் நினைவாற்றல்...