துணுக்கு செய்திகள்
நோட்டிஸ் விநியோகம் – பேராவூரணி
தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளையில் கடந்த 16-04-2015 அன்று E.B. யில் நடைபெறும் மோசடி குறித்த "உஷ்ஷாரையா உஷ்ஷாரு " விழிப்புணர்வு நோட்டீஸ்...
இரத்த தான விழிப்புணர் பிரச்சாரம் – பேராவூரணி
தஞ்சை தெற்கு பேராவூரணி கிளை சார்பாக கடந்த 16-4-2015 அன்று இரத்த தான விழிப்புணர் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இதில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது,...
“தொழுகையின் முக்கியத்துவம்” போத்தனூர் தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் போத்தனூர் கிளையின் சார்பாக 1-4-2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு "தெருமுனை கூட்டம்" நடைபெற்றது ....
குளித்தலை கிளை தெருமுனைப் பிரச்சாரம்
கரூர் மாவட்டம் குளித்தலை கிளை சார்பாக கடந்த 29-3-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
குளித்தலை கிளை பெண்கள் பயான்
கரூர் மாவட்டம் குளித்தலை கிளை சார்பாக கடந்த 29-3-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கரூர் அரசு காலனி பெண்கள் பயான்
கரூர் மாவட்டம் அரசு காலனி சார்பாக கடந்த 29-3-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பன்றிக்காய்ச்சல் மற்றும்டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் – போத்தனூர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டம் போத்தனூர் கிளையின் சார்பாக கடந்த மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மனி முதல்...
“மறுமை சிந்தனை” – தவ்ஹீத் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்
27-03-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் சகோதரர் ரியாஸ் அவர்கள் உரையாற்றினார்...
“மறுமை சிந்தனை” – தவ்ஹீத் நகர் பெண்கள் பயான்
28-03-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் சகோதரி ரிஹான (ஆலிமா) அவர்கள்...
மறுமை சிந்தனை – தவ்ஹீத் நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்
27-03-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உருது பயான் சகோதரர் ஷாஹீத்...