தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – கூத்தூர் கிளை
நாகை தெற்கு கூத்தூர் கிளை சார்பில் கடந்த 12.04.2015 அன்று இரட்டைமதகடி, இருக்கை ஆகிய கிராமப்பகுதிகளில் 4 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. "இணை...
அடையார் கிளை – குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாஃவா
தென்சென்னை மாவட்டம் அடையார் கிளை சார்பாக 7-04-15 அன்று சிலம்பரசன் என்பவருக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்? புத்தகம் வழங்கி தாஃவா செய்யப்பட்டது.
ஜின்னாமைதானம் கிளை – தீவிரவாதத்திற்கு எதிரான தனிநபர் தாவா
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக 12.4.2015 அன்று பிறமத சகோதரர்.ராமநாதன் அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,...
குரோம்பேட்டை கிளை – பிறமத தாவா
காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளை சார்பாக 11-04-2015 அன்று மாற்று சமய சகோதரர் "முருகேசன்" என்பவருக்கு 'முஸ்லிம் தீவிரவாதி...? என்ற நூல் வழங்கி குரோம்பேட்டை...
MS நகர் கிளை-பிறமத தாவா
திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 03-04-2015 அன்று பிறமத சகோதரர். சுப்பையா அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை...
Ms நகர் கிளை-தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-03-15 அன்று 13 பிறமத சகோதர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டடது. ...
சந்தித்தவேளையில் – பிபெஅக்ரஹாரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்
ஈரோடு மாவட்டம் பிபெஅக்ரஹாரம் கிளை சார்பாக கடந்த 14-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.இம்ரான் அவர்கள் “சந்தித்தவேளையில்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்........................
நூல்கள் விநியோகம் – Ms நகர்கிளை
திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக கடந்த 09-02-2015 அன்று ஜெயவர்சினி பேக்கரி உரிமையாளர் பிற சமய சகோதரர் மகாலிங்கம் அவர்களுக்கு "மனிதனுக்கேற்றமார்க்கம்...
இஸ்லாத்தில் தற்ஹா வழிபாடு? – இராஜகிரி கிளை தெருமுனைப் பிரச்சாரம்
தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக கடந்த 02-02-2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ஜாஹிர் ஹூசைன் ”இஸ்லாத்தில் தற்ஹா வழிபாடு?”...
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் சிறப்பு கட்டுறை போட்டி-திட்டச்சேரி கிளை
நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பாக கடந்த 27-01-2015 அன்று மாநில தலைமையகம் நடத்திய தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் சிறப்பு கட்டுறை போட்டியில்...