உங்கள் பகுதி
பல்வேறு பயனுள்ள தகவல்கள் உலக மற்றும் இந்திய செய்திகள் முக்கிய நிகழ்வுகள் பற்றி தகவல்கள் நேயர்கள் அனுப்பிய செய்திகள் இடம் பெறும்
அம்பலத்திற்கு வந்த மோடியின் பித்தலாட்டம்!
ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது....
முஸாபர் நகர் வன்முறை அரசியல் சதிக்குப் பலியான முஸ்லிம்கள்
உத்தரபிரதேச மாநிலம், முஸாபர் நகர் என்ற மாவட்டத்தில் கவால் என்ற கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஷானவாஸ் என்ற முஸ்லிம் பெயர் தாங்கி...
தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பா.ஜ., பிரமுகர் கைது!
திண்டுக்கல்லில்,போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும், தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக, நாடகமாடிய பா.ஜ., பிரமுகரும், அவரது நண்பரும் கைதாகினர். திண்டுக்கல்...
வேண்டாம் அதிக மதிப்பெண் போதை!
இதில் பின்னடைவு ஏதும் இல்லை. சரி செய்வதற்கும் ஒன்றுமில்லை. முதல் மூன்று இடங்களைப் பிடிக்க வேண்டும் என்று வெறியூட்டப்படுவதே கண்டிக்கத்தக்கதாகும். பிஞ்சுப் பருவத்திற்கென்று சில...
ஜப்பான் பிரதமர் வீட்டில் பேய் நடமாடுவதாக பீதி!
ஜப்பானோடு செய்ய வேண்டியது அணுசக்தி ஒப்பந்தமா? பேய் சக்தி ஒப்பந்தமா? - கம்ப்யூட்டர் காலத்திலும் கலக்கம்!! ஜப்பானில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு நடந்த...
மீண்டும் மியான்மாரில் (பர்மா) புத்தீஸ்ட்களின் அராஜகம்: தீ வைத்து கொழுத்தப்பட்ட பள்ளிவாசல்!
மியான்மாரில் லஷியோ என்ற நகரில் நேற்யை முன்தினம் (28-5-2013) மாலை புத்தீஸ்டுகள் பள்ளிவாசல் ஒன்றை தீயிட்டு கொழுத்து விட்டு அருகில் இருந்து முஸ்லிம் பள்ளிக்...
ஹைதராபாத் குண்டு வெடிப்பும் – முஸ்லிம்களுக்கு எதிரான தமிழக பத்திரிகைகளின் சதியும்!
ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு...
”குஜராத்தில் முஸ்லிம்கள் பயந்து வாழ்கின்றனர்..” ஜெர்மனி மக்களை போன்று முடிவு எடுத்து விடாதீர்கள்! நாட்டுமக்களுக்கு மோடியை தோலுரித்து காட்டும் கட்சு!
"அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்.." என்ற தலைப்பில் " தி ஹிந்து " நாளிதழில் பிப்ரவரி 15 2013 ல் மார்கண்டே கச்சு அவர்களின்...
பெண்ணின் உயிரை பரித்த ”கோகோ கோலா”
கோகோகோலாவை அளவிற்கு அதிகமாக குடித்து உயிரை பறிகொடுத்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர். நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதியை சேர்ந்தவர் நடாஷா...