தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கிளை சார்பாக கடந்த 22/05/2011 அன்று பிச்சுவனத்தெருவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் மற்றும் அப்துன்நாசர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இந்த நிகழ்ச்சயில் ரூபாய் 28 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை ரூபாய் 28 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி
