இரத்த தான முகாம்/September 17, 2011/138 views பாடி கிளையில் இரத்த தான முகாம் பார்வையாளர்: 33 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 11-9-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 30 நபர்கள் இரத்த தானம் செய்தனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருவள்ளூர்