இரத்த தான முகாம்/August 16, 2011/114 views பாடி கிளையில் இரத்த தான முகாம் பார்வையாளர்: 27 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பாடி கிளையில் கடந்த 14-8-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அரபு பொது மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில் 35 நபர்கள் இரத்த தானம் செய்தனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருவள்ளூர்