தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பத்தமடை & கேசவசமுத்திரம் கிளை சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
பத்தமடை & கேசவசமுத்திரம் கிளை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011
