தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பண்டாரவாடை கிளை சார்பாக 05.05.10 புதன்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் குலாம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் H.சர்புதீன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட பேச்சாளர் அப்பாஸ் அவர்கள் முன்னிலை வகித்தார்.