பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/October 26, 2010/190 views நிரவி கிளையில் பெண்கள் பயான் பார்வையாளர்: 31 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் கடந்த 24-10-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் முஹம்மது யுசுப் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் குடும்பவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:புதுவை