பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி/February 26, 2012/135 views நாவை பேணுவோம் – ஆவடி பெண்கள் பயான் பார்வையாளர்: 49 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கிளை சார்பாக கடந்த 25/2/12 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ ஆவடி ஷரீப் அவர்கள் நாவை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருவள்ளூர்