தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அறங்கக்குடி கிளை சார்பாக 54 ஏழை குடும்பங்களுக்கு பின்வரும் பொருட்கள் ஃபித்ராவாக வழங்கப்பட்டது:
புலுங்கல் அரிசி – 10 கிலோ.
பிரியாணி அரிசி – 1 கிலோ.
கோழி – 1 கிலோ.
துவரம் பருப்பு – ¼ கிலோ.
ஜீனி – ½ கிலோ.
நெய் – ¼ கிலோ.
எண்ணெய் – ½ கிலோ.
சேமியா – 200 கிராம்.
முந்திரி, திராட்சை – 10 ரூபாய்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – 10 ரூபாய்.
கறி மசாலா – 5 ரூபாய்.
ரூ 20,0095.00 மதிப்பிற்கு பிஃத்ரா வழங்கபட்டது!