நாகை (வடக்கு) மாவட்டம் ஆக்கூர் டிஎன்டிஜே புதிய கிளை மற்றும் நூலகம் துவக்கும் நிகழ்ச்சி கடந்த 02-06-2009 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இரண்டு மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் ஆக்கூர் ஏ. பஹ்ருதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஹெச்.எம். புகாரி மற்றும் கூரைநாடு ஜமால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
- உங்கள் பகுதி
- மாணவர் பகுதி
- நோட்டிசுகள்
- ஜமாஅத் நிகழ்ச்சிகள்
- நல்லொழுக்க பயிற்சி முகாம்
- தெருமுனைப் பிரச்சாரம்
- திருக்குர்ஆன் வழங்குதல்
- மாவட்ட பொதுக்குழு
- பெருநாள் தொழுகை
- தர்பியா
- மார்க்க விளக்கக் கூட்டம்
- மாவட்ட செயற்குழு
- போஸ்டர் தஃவா
- தஃவா நிகழ்ச்சிகள் வெளிநாடு
- தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடு
- இதர நிகழ்ச்சிகள்
- தனி நபர் தஃவா
- ஆர்ப்பாட்டம் போராட்டம்
- புதிய கிளை துவக்க நிகழ்ச்சி
- இனிய மார்க்கம்
- பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி
- தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
- நான் முஸ்லிம் தஃவா
- நூல் விநியோகம்
- வரதட்சனை ஓழிப்பு கூட்டம்
- நோட்டிஸ் விநியோகம்
- சேவைகள்
- உணர்வு
- கேரள வெள்ளம்