தெருமுனைப் பிரச்சாரம்/July 29, 2011/182 views நாகூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 23 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 26-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இப்ராஹிம் உமரி அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:நாகை தெற்கு