தெருமுனைப் பிரச்சாரம்/October 29, 2015/345 views தெருமுனை பிரச்சாரம் – மந்தக்கரை கிளை பார்வையாளர்: 56 விழுப்புரம் மாவட்டம் மந்தக்கரை கிளை சார்பாக 17.10.2015 அன்று முஹரம் மாதமும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் கைவல்லித்தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.அதில் அப்துல் மாலிக் அவர்கள் உரையாற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:விழுப்புரம்