தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகர கிளையில் நேற்று (18-11-2010) ஹஜ் பெருநாள் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
Tags:திருவாரூர்
previous article
அபுதாபியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை