தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் நெற்குன்றம் கிளை கடந்த 20-12-2009 அன்று இரத்த தான நடத்தியது. இம்முகாமை கே.எம்.சி அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. சுமார் 80 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டார்.
திருவள்ளூர் நெற்குன்றம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்
