பெருநாள் தொழுகை/September 13, 2010 திருவல்லிக்கேணியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை! பார்வையாளர்: 29 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர் Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தென் சென்னை previous articleகீழக்கரையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!next articleசங்கரன்கோவில் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை