தெருமுனைப் பிரச்சாரம்/October 7, 2010 திருப்பூர் KNP காலனியில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 30 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட KNP காலனி கிளையின் சார்பாக நேற்று (06.10.2010) இரவு தெருமுனை பிரச்சாரம் பெரியகடை வீதியில் நடைப்பெற்றது. இதில் சகோதரர் பஷீர் அவர்கள் “ரமலானிற்கு பிறகு முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:திருப்பூர் previous articleசுல்தான்பேட்டையில் பெண்கள் பயான்next articleதிருப்பூர் TNTJ வின் மருத்துவ சேவையை பாராட்டி விருது!Related Postsஇதர சேவைகள்/January 29, 2017 இதர சேவைகள் – திருப்பூர்கேடகிரிதேவையில்லை/January 29, 2017 தஃப்சீர் வகுப்பு – தாராபுரம்