தெருமுனைப் பிரச்சாரம்/October 28, 2010 திருப்பனந்தாள் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் பார்வையாளர்: 27 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளையில் கடந்த 23.10.10 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் முஹம்மது நுஃமான் அவர்கள் நாம் சொல்வது என்ன என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window) Related Tags:தஞ்சை வடக்கு previous articleஆவூர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்next articleதூத்துக்குடியில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி