தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் திட்டுவிலையில் கடந்த 14-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சாஜிதா நூஹ் ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
Tags:கன்னியாகுமரி
previous article
குமரி – பன்னையூரில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்